திரிணமூல் காங்கிரஸின் துணைத் தலைவராக யஸ்வந்த் சின்ஹா நியமனம்
முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான யஷ்வந்த் சின்ஹா, அக்கட்சியிலிருந்து விலகி திரிணமூல் காங்கிரஸில் இணைந்த நிலையில், அவருக்கு கட்சியின் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

திரிணமூல் காங்கிரஸின் துணைத் தலைவராக யஸ்வந்த் சின்ஹா நியமனம்








