சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

காபூலில் கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு சம்பவங்களில் 7 பேர் பலி: 3 பேர் காயம்

காபூலில் 24 மணி நேரத்தில் பல்வேறு சம்பவங்களில் ஏழு பேர் பலியாகியுள்ளனர். மூன்று பேர் காயமடைந்தனர். 

News image

காபூலில் கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு சம்பவங்களில் 7 பேர் பலி: 3 பேர் காயம்

Updated On :22 மார்ச் 2021, 6:33 am

ANI

காபூலில் 24 மணி நேரத்தில் பல்வேறு சம்பவங்களில் ஏழு பேர் பலியாகியுள்ளனர். மூன்று பேர் காயமடைந்தனர். 

காபூலில் சாஹர் ஆசியாப் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை சாலையோர குண்டுவெடிப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டனர். 

நேற்றிரவு காபூலில் பாக்ராமி மாவட்டத்தில் ஏற்பட்ட மற்றொரு சாலையோர குண்டுவெடிப்பில், காவல்படை அதிகாரி கொல்லப்பட்டார். மேலும் ஒருவர் காயமடைந்தார். 

மேலும், காபூலின் பாக்மான் மாவட்டத்தில் உள்ள கார்கா ஏரியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார், இருவர் காயமடைந்தனர். 

கடந்த 18 நாள்களில் வெவ்வேறு சம்பவங்களில் 144 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 214 பேர் காயமடைந்துள்ளனர் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.