மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ராஜ்நாத் சிங் பேரணி ரத்து: கேரளத்தில் மோசமான வானிலை

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மேற்கொள்ளவிருந்த தேர்தல் பேரணி ரத்து செய்யப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :28 மார்ச் 2021, 2:34 pm

DIN


கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மேற்கொள்ளவிருந்த தேர்தல் பேரணி ரத்து செய்யப்பட்டுள்ளது.

மோசமான வானிலை காரணமாக விமானத்தைத் தரையிறக்க முடியாததன் காரணத்தினால் இந்தப் பேரணி ரத்து செய்யப்பட்டுள்ளது.

140 பேரவைத் தொகுதிகள் கொண்ட கேரளத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் மேற்கொள்ள ராஜ்நாத் சிங் கேரளம் வந்துள்ளார். முன்னதாக, திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். இதையடுத்து, புதுப்பள்ளியில் தேர்தல் பேரணி மேற்கொண்டார்.

இதைத் தொடர்ந்து, எர்ணாகுளத்தில் பேரணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.