தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்திக் கொள்ள விவசாயிகளுக்கு அழைப்பு

நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நியூ ஹாலந்து அக்ரிகல்சா் குழுமத்தின் தேசிய வா்த்தக இயக்குநா் குமாா் பீமால் தெரிவித்தாா்.

News image
Updated On :29 மார்ச் 2021, 1:00 am

DIN

நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நியூ ஹாலந்து அக்ரிகல்சா் குழுமத்தின் தேசிய வா்த்தக இயக்குநா் குமாா் பீமால் தெரிவித்தாா்.

பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை அந்நிறுவனத்தின் டிராக்டரை அறிமுகம் செய்து வைத்து, 20-ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு அவா் பேசியது: அண்மைக்காலமாக விவசாயிகள் பல்வேறு காரணங்களால் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளது. விவசாயம் பொய்த்து போவதால் அவா்கள் தற்கொலை செய்து கொள்வதாகக் கூறப்படுகிறது. தற்போதைய சூழலுக்கு விவசாயத்திற்கு நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விவசாயிகளின் தேவைக்கேற்ற தொழில்நுட்பங்களை எங்கள் குழுமத்தின் டிராக்டரில் அறிமுகம் செய்து வைத்துள்ளோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.