புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: கவுன்சிலர், போலீசார் பலி

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் கவுன்சிலர், போலீசார் பலி ஆகியோர் பலியானார்கள். 

News image
Updated On :29 மார்ச் 2021, 9:21 am

DIN

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் கவுன்சிலர், போலீசார் பலி ஆகியோர் பலியானார்கள். 
இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் ஐஜி விஜய் குமார் தெரிவிக்கையில், பாரமுல்லாவின் சோபோர் பகுதியில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் இன்று நுழைந்த பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். 
இந்த சம்பத்தில் கவுன்சிலர் ரியாஸ் அகமது மற்றும் போலீசார் என இருவர் பலியாகினர். மேலும் ஒரு கவுன்சிலர் படுகாயம் அடைந்தார் என்றார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.