எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

முதல்வராகும் மம்தா: ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார்

மேற்கு வங்கத்தில் ஆட்சியமைக்க அம்மாநில ஆளுநர் ஜகதீப் தங்கரிடம் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி உரிமை கோரினார். 

News image
மம்தா பானர்ஜி
Updated On :3 மே 2021, 2:52 pm

DIN

மேற்கு வங்கத்தில் மீண்டும் ஆட்சியமைக்க அம்மாநில ஆளுநர் ஜகதீப் தங்கரிடம் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி உரிமை கோரினார். 

திரிணமூல் காங்கிரஸ் சட்டப்பேரவைக்குழு தலைவராக தேர்வான நிலையில், ஆளுநரை சந்தித்து மம்தா உரிமை கோரினார்.

இதனைத் தொடர்ந்து மே 5-ம் தேதி மேற்கு வங்க மாநில முதல்வராக 3-வது முறையாக மம்தா பானர்ஜி பதவியேற்கவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.