மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

கேரளம்: கடந்த 10 நாள்களில் 1000-க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா

கேரள மாநிலத்தில் கடந்த பத்து நாள்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. 

News image
கடந்த 10 நாள்களில் 1000-க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா
Updated On :11 மே 2021, 7:45 am

ANI

கேரள மாநிலத்தில் கடந்த பத்து நாள்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக கேரள அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் டி.என் சுரேஷ் கூறுகையில், 

மாநிலத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. தற்போது 4.5 லட்சம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதில் அதிகபட்சமாகச் சுகாதாரப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 10 நாள்களில் மட்டும் 1000-க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் தொற்று பரவியுள்ளது. இதையடுத்து, பாதிப்பு விகிதம் 27.56 ஆக உள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 65 பேர் பலியான நிலையில், மொத்த உயிரிழப்பு 5,978 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.