அசாமில் 15 நாள்களுக்கு அலுவலகங்கள் மூட உத்தரவு
அதிகரித்துவரும் கரோனா தொற்று காரணமாக நகர்ப்புறங்களில் உள்ள அனைத்து அலுவலகங்கள், மத இடங்கள் மற்றும் வாராந்திர சந்தைகளை மூடுமாறு அசாம் அரசு புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

அசாமில் 15 நாள்களுக்கு அலுவலகங்கள் மூட உத்தரவு








