மகாராஷ்டிரத்தில் இதுவரை 2 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது: சுகாதாரத் துறை
மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஜனவரி 16-ல் கரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கியதில் இருந்து இதுவரை கிட்டத்தட்ட 1,91,73,383 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் இதுவரை 2 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது: சுகாதாரத் துறை








