பேருந்து போக்குவரத்து சேவை மே 23 வரை தடை நீட்டிப்பு: ம.பி. அரசு
கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் பயணிகள் பேருந்து மே 23 வரை தடை நீட்டித்து மத்தியப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

பேருந்து போக்குவரத்து சேவை மே 23 வரை தடை நீட்டிப்பு: ம.பி. அரசு








