விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைசென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!
/

சிவபோஜன் திட்டத்தை ஜூன் 14 வரை நீட்டித்தது மகாராஷ்டிர அரசு 

மகாராஷ்டிரத்தில் ஏழைகளுக்கு வழங்கப்படும் சிவ போஜன் இலவச உணவுத் திட்டத்தை ஜூன் 14-ஆம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. 

News image

சிவபோஜன் திட்டத்தை ஜூன் 14 வரை நீட்டித்தது மகாராஷ்டிர அரசு 

Updated On :21 மே 2021, 11:55 am

PTI

மகாராஷ்டிரத்தில் ஏழைகளுக்கு வழங்கப்படும் சிவ போஜன் இலவச உணவு வழங்கும் திட்டத்தை ஜூன் 14-ஆம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. 

மே 14-இல் முதல்வர் அலுவலகத்தின் (சி.எம்.ஓ) அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றில் இந்த தகவல் வெளியிட்டுள்ளதாக மாநில உணவு மற்றும் சிவில் விநியோகத் துறை தெரிவித்துள்ளது. 

கடந்தாண்டு ஜனவரி 26-ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த திட்டம் 950 மையங்களில் ரூ.10-க்கு ஆரோக்கியமான உணவு வழங்கப்பட்டது. இந்தாண்டு ஏப்ரல் 15 முதல் மே 20 வரை 48 லட்சம் உள்பட இதுவரை 4.27 கோடி பேர் இந்த திட்டத்தால் பயனடைந்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.