விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைசென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!
/

உ.பி.: சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

உத்தரப் பிரதேசத்தில் டிரக் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தில் உள்ள மூவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

News image

உ.பி.: சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

Updated On :21 மே 2021, 6:55 am

PTI

உத்தரப் பிரதேசத்தில் டிரக் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தில் உள்ள மூவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

மிரான்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிக்ரேடா கிராமத்திற்கு அருகே இந்த சம்பவம் நடைபெற்றது. மஞ்சு (30), அவரது மகன் அக்ஷே (20) மற்றும் மகள் ஷிதல் (23) ஆகியோர் பிஜ்னோரில் இருந்து வந்துக்கொண்டிருந்த போது எதிரே வந்த டிரக் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 

சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.