விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைசென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!
/

கொல்கத்தாவில் கருப்பு பூஞ்சைக்கு பெண் பலி 

கொல்கத்தாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய் பாதிக்கப்பட்டு பெண் ஒருவர் பலியாகியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி சனிக்கிழமை தெரிவித்தார். 

News image

கொல்கத்தாவில் கருப்பு பூஞ்சைக்கு பெண் பலி 

Updated On :22 மே 2021, 6:11 am

PTI

கொல்கத்தாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய் பாதிக்கப்பட்டு பெண் ஒருவர் பலியாகியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி சனிக்கிழமை தெரிவித்தார். 

இதுதொடர்பாக சுகதாரத்துறை அதிகாரி தெரிவித்ததாவது,

ஹரிதேவ்பூரில் வசிக்கும் 32 வயது பெண் ஷாம்பா சக்ரவர்த்தி கரோனா பாதிக்கப்பட்ட நிலையில் சம்பூநாத் பண்டிட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர், அவர் கருப்பு பூஞ்சை நோய் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். 

கருப்பு பூஞ்சை வழக்குகளைச் சமாளிக்கச் சுகாதாரத் துறை நிபுணர் குழு ஒன்றை அமைத்துள்ளது. தற்போது, மாநிலத்தில் ஐந்து பேர் இந்த நோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

இந்த நோயால் பாதிக்கப்பட்ட அனைவரும் அண்டை நாடான பிகார் மற்றும் ஜார்க்கண்டிலிருந்து வந்தவர்கள். அவர்களின் நிலைமைகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.