விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைசென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!
/

ஒடிசாவில் அதிகரிக்கும் தினசரி கரோனா: புதிதாக 11,108 பேருக்குத் தொற்று

ஒடிசாவில் சனிக்கிழமை காலை நிலவரப்படி புதிதாக 11,108 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளது. 

News image

ஒடிசாவில் அதிகரிக்கும் தினசரி கரோனா: புதிதாக 11,1085 பேருக்குத் தொற்று

Updated On :22 மே 2021, 9:09 am

PTI

ஒடிசாவில் சனிக்கிழமை காலை நிலவரப்படி புதிதாக 11,108 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளது. 

வெள்ளிக்கிழமை 60,759 மாதிரிகள் பரிசோதித்த பின்னர் புதிய கரோனா வழக்குகள் கண்டறியப்பட்டன, இதுவரை, மாநிலத்தில் 6,79,530 பேர் தொற்றுக்குப் பாதித்துள்ளனர். மேலும், 2,456 இறப்புகளும் பதிவாகியுள்ளது. 

புதிய தொற்றுநோய்களில், 6,219 தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் கண்டறியப்பட்டன, மீதமுள்ள 4,889 பேர் உள்ளூரில் பதிவானது. 

தற்போது மாநிலத்தில் 1,09,639 பேர் மருத்துவச் சிகிச்சையில் உள்ளனர். ஒரேநாளில் 10,881 பேர் குணமடைந்தனர், இதையடுத்த மொத்த  மீட்பு எண்ணிக்கை 5,67,382 ஆக உள்ளது.

கரோனா மருத்துவமனையின் முழு செலவினங்களையும் முதலமைச்சரின் நிவாரண நிதியம் (சி.எம்.ஆர்.எஃப்) ஏற்கும் என்று பட்நாயக் அறிவித்தார். அனைத்து படுக்கைகளும் ஆக்ஸிஜன் குழாய் இணைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன, தேவைப்பட்டால் அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.