பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பஞ்சாப் கிராமங்களில் 3 சதவிகிதமாக குறைந்த கரோனா

பஞ்சாப் கிராமங்களில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் விகிதம் 3 சதவிகிதமாக குறைந்துள்ளது.

News image
பஞ்சாப் கிராமங்களில் 3 சதவிகிதமாக குறைந்த கரோனா
Updated On :26 மே 2021, 7:45 am

DIN


பஞ்சாப் கிராமங்களில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் விகிதம் 3 சதவிகிதமாக குறைந்துள்ளது.

மாநிலம் முழுவதும் தற்போது 53,127 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இது தொடர்பாக பேசிய லூதியானா துணை ஆணையர் விரேந்திர சர்மா, பஞ்சாப் கிராமப் புறப்பகுதிகளில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் 3 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. எனினும் கிராமப் புறங்களில் குறைந்த அளவிலான வசதிகளே உள்ளன. 

கிராமங்களுக்கு கரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.