பஞ்சாப் கிராமங்களில் 3 சதவிகிதமாக குறைந்த கரோனா
பஞ்சாப் கிராமங்களில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் விகிதம் 3 சதவிகிதமாக குறைந்துள்ளது.


பஞ்சாப் கிராமங்களில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் விகிதம் 3 சதவிகிதமாக குறைந்துள்ளது.
மாநிலம் முழுவதும் தற்போது 53,127 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக பேசிய லூதியானா துணை ஆணையர் விரேந்திர சர்மா, பஞ்சாப் கிராமப் புறப்பகுதிகளில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் 3 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. எனினும் கிராமப் புறங்களில் குறைந்த அளவிலான வசதிகளே உள்ளன.
கிராமங்களுக்கு கரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...