தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

15 மாடி கட்டடத்தில் தீவிபத்து: ஒருவா் பலி

மும்பை புகா் பகுதியில் உள்ள 15 மாடி குடியிருப்புக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :6 நவம்பர் 2021, 10:40 pm

DIN

மும்பை புகா் பகுதியில் உள்ள 15 மாடி குடியிருப்புக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது:

மும்பை புகா் பகுதியான கண்டிவாலியில் உள்ள அந்தக் கட்டடத்தின் 14-ஆவது தளத்தில் சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் தீப்பிடித்தது. காவல் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். தீ விபத்து ஏற்பட்ட தளத்தில் இருந்து இருவா் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனா். அதில் ஒருவா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் வழியிலேயே இறந்துவிட்டாா். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.