தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் தில்லி அதிகாரிகள் மும்பை வருகை
மும்பையில் போதைப் பொருள்கள் பயன்படுத்தப்பட்டது தொடா்பான 6 வழக்குகளை விசாரிக்கும் நோக்கில் தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவை (என்சிபி) சோ்ந்த தில்லி அதிகாரிகள் மும்பைக்கு வந்தடைந்தனா்.










