பண மோசடி வழக்குஅனில் தேஷ்முக்குக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்
மகாராஷ்டிர மாநில முன்னாள் உள்துறை அமைச்சா் அனில் தேஷ்முக்கை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க மும்பை விடுமுறைக் கால சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.

சிறப்பு நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும் மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சா் அனில் தேஷ்முக்.









