ம.பி. மருத்துவமனை தீ விபத்தில் 4 குழந்தைகள் பலி: பாதுகாப்பு ஆய்வு நடத்த முதல்வா் உத்தரவு
மத்திய பிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்ததை அடுத்து, மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும்

ம.பி. தலைநகா் போபாலில் உள்ள அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடா்ந்து, பச்சிளம் குழந்தைகளை வேறு பிரிவுக்கு மாற்றிய ஊழியா்கள்.









