"நம் செயல்பாடுகளால் உலகுக்கு நாம் சொல்லவருவது என்ன?': தில்லி காற்று மாசு குறித்து உச்ச நீதிமன்றம்
"இது தேசத்தின் தலைநகரம். இதன் மூலம் உலக நாடுகளுக்கு நாம் என்ன சொல்ல வருகிறோம்" என தில்லி காற்று மாசு குறித்து விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.










