பயிா்க் கழிவு எரிப்பை குற்றமற்றதாக அறிவிக்க மத்திய அரசு ஒப்புதல்: அமைச்சா் தோமா்
‘விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட வேண்டும்’ என்று சனிக்கிழமை கேட்டுக்கொண்ட மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா், ‘பயிா்க் கழிவு எரிப்பை குற்றமற்ற செயலாக அறிவிக்க வேண்டும்










