ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

செப்., அக். மாதங்களோடு ஒப்பிடுகையில் தில்லியில் நவம்பர் மாத கரோனா பலி அதிகரிப்பு

புது தில்லியில், இன்றுடன் நிறைவடையும் நவம்பர் மாதத்தில் மட்டும் 7 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

News image
செப்., அக். மாதங்களோடு ஒப்பிடுகையில் தில்லியில் நவம்பர் மாத கரோனா பலி அதிகரிப்பு
Updated On :30 நவம்பர் 2021, 11:57 am

DIN

புது தில்லி: புது தில்லியில், இன்றுடன் நிறைவடையும் நவம்பர் மாதத்தில் மட்டும் 7 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இது கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களை ஒப்பிடுகையில் அதிகமாகும்.

புது தில்லியில் கடந்த அக்டோபரில் 4 பேரும், செப்டம்பரில் 5 பேரும் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

நவம்பர் 29ஆம் தேதி புது தில்லியில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்தார். 34 பேருக்கு புதிதாக கரோனா உறுதியாகியுள்ளது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதுபோல, நவம்பர் 27 மற்றும் 28ஆம் தேதிகளில் தொடர்ந்து ஒரு கரோனா பலி பதிவாகியுள்ளது.

இதுவரை புது தில்லியில் 14.15 லட்சம் பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 25,098 ஆக உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.