ஒமைக்ரான் கரோனா அச்சுறுத்தல்: மும்பையில் டிசம்பர் 15வரை பள்ளிகள் மூடல்
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட இருந்த சூழலில் புதிதாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் கரோனா அச்சுறுத்தல் காரணமாக டிசம்பர் 15ஆம் தேதி வரை பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.









