ஆப்கானிஸ்தானில் நிகழ்பவை குறிப்பிடத்தகுந்த பின்விளைவுகளை ஏற்படுத்தும்: இந்தியா
"ஆப்கானிஸ்தானுக்கு மிக அருகில் நாம் இருப்பதால் அங்கு நடைபெறும் நெருக்கடி மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த பின்விளைவுகளை நம் அனைவருக்கும் ஏற்படுத்தும்" என மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

கோப்புப்படம்









