நாட்டில் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசி எண்ணிக்கை 90 கோடியைத் தாண்டியது!
நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டோரின் எண்ணிக்கை 90 கோடியைத் தாண்டியுள்ளது.


நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டோரின் எண்ணிக்கை 90 கோடியைத் தாண்டியுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 73,76,846 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 90,51,75,348 (இன்று காலை 7 மணி வரை) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,842 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 97.87%. தற்போது 2,70,557 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
வயதுவாரி விவரங்கள்:
முதல் தவணை - 36,64,19,042
இரண்டாம் தவணை - 8,75,36,699
முதல் தவணை - 16,09,82,138
இரண்டாம் தவணை - 7,83,06,698
முதல் தவணை - 10,21,47,774
இரண்டாம் தவணை - 5,70,30,190
முதல் தவணை - 1,03,73,728
இரண்டாம் தவணை - 89,27,894
முதல் தவணை - 1,83,55,078
இரண்டாம் தவணை - 1,50,96,107
90,51,75,348
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...