அருணாச்சலப் பிரதேசத்தில் மீண்டும் நிலநடுக்கம்
அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் பாங்கின் பகுதியில் இன்று(அக்-5) லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.


அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் பாங்கின் பகுதியில் இன்று(அக்-5) லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆகப் பதிவான இந்நிலநடுக்கம் அப்பகுதியிலிருந்து 94கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருக்கிறது
இது அம்மாவட்டத்தில் நிகழும் மூன்றாவது நிலநடுக்கம் . முன்னதாக கடந்த அக்-1 ஆம் தேதி நில அதிர்வு ஏற்பட்டிருந்தது.
மேலும் இந்நிலநடுக்கத்தால் பாதிப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
முன்னதாக நேற்று(அக்-4) அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் பசார் பகுதியில் 4.4 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...