இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்தார்.
விபின் ராவத்தை அழைத்த ராம்நாத் கோவிந்த் தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நேரில் சந்தித்து பேசினார்.
சந்திப்பிற்கான காரணம் குறித்து குடியரசுத் தலைவர் மாளிகை சார்பில் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.