அதானி துறைமுகம் வழியாக ஹேராயின் கடத்தப்பட்டதற்கும் பிஎஸ்எஃப்புக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டதற்கும் என்ன தொடர்பு?
எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பு நீட்டிக்கப்பட்ட நிலையில், போதைப் பொருள் கடத்தலை அதனுடம் தொடர்புப்படுத்தி காங்கிரஸ் விமரிசித்துள்ளது.

ரன்தீப் சிங் சுர்ஜேவாலா (கோப்புப்படம்)








