திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

காஷ்மீர்: தொடரும் என்கவுன்டர்

காஷ்மீரில் தீவிரவாதிகளின் பயங்கரவாத செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த இன்றும் என்கவுன்டர் தொடரும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

News image
காஷ்மீர்: தொடரும் என்கவுன்டர்
Updated On :28 ஜனவரி 2024, 4:24 am

DIN

காஷ்மீரில் தீவிரவாதிகளின் பயங்கரவாத செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த இன்றும் என்கவுன்டர் தொடரும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

காஷ்மீரில் கடந்த சில நாட்களாக தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்திருப்பதால் அவர்களைக் கட்டுப்படுத்தும் விதமாக பாதுகாப்புப் படை மற்றும் காவல்துறை சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று(புதன்கிழமை) ஷோபியன் மாவட்டத்தில் உள்ள தராகத் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தாக்குதலை தொடங்கியிருக்கிறார்கள்.

முன்னதாக  கடந்த அக்-15 அன்று காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ராணுவ அதிகாரியும் , வீரரும் பலியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.