செயற்கை கருத்தரிப்பு மூலம் இந்தியாவின் முதல் எருமை பிறப்பு
செயற்கை கருத்தரிப்பு (ஐவிஎஃப்) முறையின் மூலம் இந்தியாவின் முதல் ‘பான்னி’ வகை எருமைக் கன்று பிறந்துள்ளது. இதன் மூலம், நாட்டின் கால்நடை செயற்கை இனப்பெருக்க தொழில்நுட்ப முறை அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.










