கொல்கத்தாவில் சுங்கத் துறையினர் நடத்திய சோதனையில் ரூ.3.23 கோடி மதிப்புள்ள தங்கக்கட்டிகள் , வெளிநாட்டு பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையும் படிக்க | அஞ்சல்நிலையங்களில் தங்க பத்திரம் விற்பனை திட்டம் தொடக்கம்
கொல்கத்தாவின் மார்க்விஸ் வீதியில் நேற்று முந்தினம் (அக்.23) சுங்கத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் 4.6 கிலோ எடையுள்ள 40 தங்கக்கட்டிகள் , ரூ.93 லட்சம் மதிப்புள்ள இந்திய ரூபாய் மற்றும் வெளிநாட்டுப் பணங்களைப் பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ.3.23 கோடி எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தொடர்ந்து சில நாட்களாக கொல்கத்தாவின் பல பகுதிகளிலும் சுங்கத் துறையினர் சோதனை நடந்து வருகிறது . முன்னதாக அதே பகுதியில் இருசக்கர வாகனத்தில் ரூ.18 லட்சம் மதிப்புள்ள தங்கத்தைக் கடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்

நரசிம்மர் ஜெயந்தி: பூவரசன்குப்பம்லட்சுமி நரசிம்மர் கோயிலில் சிறப்பு வழிபாடு!
கர - டிக்கெட் முன்பதிவு மந்தம்!
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


