கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

உத்தரகண்ட்: கனமழைக்கு இதுவரை 79 பேர் பலி

உத்தரகண்ட்டில் பெய்த கனமழைக்கு பலியானோரின் எண்ணிக்கை 79-ஆக உயர்ந்துள்ளது. 

News image

உத்தரகண்ட்: கனமழைக்கு இதுவரை 79 பேர் பலி

Updated On :29 அக்டோபர் 2021, 7:29 am

உத்தரகண்ட்டில் பெய்த கனமழைக்கு பலியானோரின் எண்ணிக்கை 79-ஆக உயர்ந்துள்ளது. 

உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த அக்.17,18,19 தேதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 79 பேர் பலியானதாக அம்மாநில அரசு தெரிவித்திருக்கிறது .மேலும் 3 பேர் மாயமாகியுள்ளனர். 24 பேர் காயமடைந்துள்ளனர்.

கனமழையின் தாக்கம் உத்தர்கண்டில் பல பகுதிகளையும் பாதித்திருந்த நிலையில் மீட்புப்படை மூலம் ஆபத்தான இடத்தில் வசிப்பவர்கள் பலர் மீட்கப்பட்டிருக்கிறார்கள்.

மேலும் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்த்திருப்பதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.