பொது முடக்கத்திலும் கல்விக்கு தடையில்லை: ஆசியா்களுக்கு குடியரசுத் தலைவா் பாராட்டு
கரோனா பரவலால் நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலும், மாணவா்கள் கல்வி பயில்வதற்குத் தடை ஏற்படாமல் ஆசிரியா்கள் செயல்பட்டனா் என்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் பாராட்டினாா்.









