கரோனாவின் தீவிரம் கட்டுக்குள் இருக்கும் மாநிலங்களில் ஒன்றான அசாமில் இன்று (செப்-6) முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது.
இதையும் படிக்க | நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரிய வழக்குகள் தள்ளுபடி: உச்ச நீதிமன்றம்
ஒராண்டுக்கு மேலாக இணைய வகுப்பில் பாடம் கற்று வந்த மாணவர்களின் நிலையைப் புரிந்துகொண்டு வகுப்புகள் தொடங்கப்பட்டதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இருப்பினும் 12 ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி இறுதிப்படிப்பில் இருக்கும் மாணவர்கள் மட்டுமே வகுப்புகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். 1-11 வகுப்பில் பயிலும் மாணவர்களும் கல்லூரி முதலாமண்டு , இரண்டாம் ஆண்டு மாணவர்களும் எப்போதும் போல் இணையவழிக் கல்வியையே பின் தொடரலாம் என்று கல்வித்துறை சார்பில் அறிவித்திருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

3 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மிதமான மழை

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஹெலிகாப்டர் அருகே ட்ரோன்: 3 பேர் கைது
சென்னையில் இன்று விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


