பேரவை வளாகத்தில் தொழுகைக்கு அறை ஒதுக்கியதற்கு எதிா்ப்பு:ஜாா்க்கண்டில் பாஜக எம்எல்ஏகள் போராட்டம்
ஜாா்க்கண்ட் சட்டப் பேரவை வளாகத்தில் தொழுகை நடத்துவதற்கு அறை ஒதுக்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து, பாஜக எம்எல்ஏக்கள் மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.









