பெங்களூரு மாநகரில் விநாயகர் சதுர்த்தி அன்று இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக புதன்கிழமை மாநகராட்சி அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் வருகின்ற செப்டம்பர் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடவுள்ளது.
இதையும் படிக்க | தில்லியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்குத் தடை
இந்நிலையில், பெங்களூரு மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்தியில்,
விநாயகர் சதுர்த்தி நாளான செப்டம்பர் 10ஆம் தேதி விலங்குகள் படுகொலைக்கும், இறைச்சி விற்பனைக்கும் தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.