விநாயகர் சதுர்த்தி: பெங்களூருவில் செப்.10-ல் இறைச்சி விற்பனைக்குத் தடை
பெங்களூரு மாநகரில் விநாயகர் சதுர்த்தி அன்று இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக புதன்கிழமை மாநகராட்சி அறிவித்துள்ளது.


பெங்களூரு மாநகரில் விநாயகர் சதுர்த்தி அன்று இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக புதன்கிழமை மாநகராட்சி அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் வருகின்ற செப்டம்பர் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடவுள்ளது.
இதையும் படிக்க | தில்லியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்குத் தடை
இந்நிலையில், பெங்களூரு மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்தியில்,
விநாயகர் சதுர்த்தி நாளான செப்டம்பர் 10ஆம் தேதி விலங்குகள் படுகொலைக்கும், இறைச்சி விற்பனைக்கும் தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...