தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

கேரளம் : அக்-4 ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறப்பு

கேரள மாநிலத்தில் கரோனா மற்றும் நிபா நோய்த் தொற்று அச்சத்திற்கு மத்தியில் வரும் அக்டோபர் -4 ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

News image
கேரளம் : அக்-4 ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறப்பு
Updated On :8 செப்டம்பர் 2021, 9:49 am

DIN

கேரள மாநிலத்தில் கரோனா மற்றும் நிபா நோய்த் தொற்று அச்சத்திற்கு மத்தியில் வரும் அக்டோபர் -4 ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில உயர்கல்வித் துறை மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர் ஆர். பிந்து வருகிற அக்டோபர் -4 ஆம் தேதியில் கல்லூரிகளைத் திறக்க முடிவெடுத்துள்ளோம். சுழ்ற்சி முறையில்  வகுப்புகளை எடுக்க திட்டமிட்டிருக்கிறோம். இருப்பினும் வருகிற செப்-10 ஆம் தேதி கல்லூரி முதல்வர்களுடன் அலோசனையில் ஈடுபட்ட பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் ‘ எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.