டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கரோனா நிலவரம்: உயர்நிலைக் குழுவுடன் மோடி ஆலோசனை

தற்போதைய கரோனா நிலவரம் குறித்து மத்திய உயர்நிலைக் குழு அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.

News image
உயர்நிலைக் குழுவுடன் மோடி ஆலோசனை
Updated On :10 செப்டம்பர் 2021, 1:46 pm

DIN

தற்போதைய கரோனா நிலவரம் குறித்து மத்திய உயர்நிலைக் குழு அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.

நாடு முழுவதும் கரோனா நோய்த் தொற்றின் இரண்டாம் அலையின் வேகம் சற்று குறைந்துள்ள நிலையில் பண்டிகை காலங்கள் தொடங்குவதால் மூன்றாம் அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய உயர்நிலைக் குழுவுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் கரோனா தற்போதைய நிலவரம், தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோகம், மூன்றாம் அலைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.