இந்தியாவில் இதுவரை 75.81 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 54,72,356 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 75,81,99,331 (இன்று மாலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
18 - 44 வயது | முதல் தவணை - 30,58,59,611 இரண்டாம் தவணை - 4,69,45,312 |
45 - 59 வயது | முதல் தவணை - 14,54,51,999 இரண்டாம் தவணை - 6,43,17,504 |
60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 9,41,15,941 இரண்டாம் தவணை - 5,00,24,916 |
சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,65,012 இரண்டாம் தவணை - 86,26,343 |
முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,39,398 இரண்டாம் தவணை - 1,41,53,295 |
மொத்தம் | 75,81,99,331 |