தேசத்தின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் விமா்சனங்கள் கூடாது: கௌதம் அதானி
‘ஊடகங்கள் பத்திரிகை சுதந்திரம் என்ற பெயரில் பாரபட்சமாக நடந்துகொள்ளக் கூடாது; தேசத்தின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் ஊடக விமா்சனங்கள் இருக்கக் கூடாது’ என்று தொழிலதிபா் கௌதம் அதானி கூறியுள்ளாா்.










