ஆட்டோ ஓட்டுனருக்கு ரூ.12 கோடி லாட்டரி பரிசு, ஏமாற்றம் அடைந்த துபை ஊழியர்
கேரளத்தின் வயநாட்டைச் சேர்ந்த சைதல்வி (45) என்பவருக்கு லாட்டரியில் ரூ.12 கோடி பரிசு கிடைத்ததாக நேற்று(செப்-20) செய்தி வெளியானது. ஆனால் உண்மையில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவருக்குத் தான் பரிசு கிடைத்திருப்பதாக










