வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

ஆக்சிஜன் பற்றாக்குறை இறப்புகள்: ஆய்வு செய்ய குழு அமைப்பு

ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்த கரோனா நோயாளிகளைக் கண்டறிய குழு அமைக்க தில்லி அரசு முயற்சித்து வருகிறது.

News image

ஆக்சிஜன் பற்றாக்குறை இறப்புகள்: ஆய்வு செய்ய அமைக்கும் தில்லி

Updated On :16 ஆகஸ்ட் 2021, 12:05 pm

ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்த கரோனா நோயாளிகளைக் கண்டறிய குழு அமைக்க தில்லி அரசு முயற்சித்து வருகிறது.

இது தொடர்பாக தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பேசியதாவது, ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்த கரோனா நோயாளிகள் குறித்து ஆராய உயர்மட்ட குழு அமைக்கப்படவுள்ளது. இதற்கான கோப்புகள் துணை நிலை ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 

உயர்மட்ட குழு அமைக்க ஒத்துழைப்பு வழங்க துணை நிலை ஆளுநரை வலியுறுத்த வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கடிதம் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.