பள்ளி, கல்லூரிகளில் மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் பிரச்னைகளை தடுக்க மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி திங்கள்கிழமை கேள்வி எழுப்பினார்.
சமீபகாலமாக, பள்ளி மற்றும் கல்லூரிகள் மாணவிகள் மீதான பாலியல் கொடுமைகள் குறித்த புகார்கள் எழுந்து வருகின்றன.
இதுகுறித்து மக்களவையில் கனிமொழி பேசியதாவது:
தற்போதைய சூழலில் கல்விதான் பெண்களுக்கான ஆதாரமாக இருக்கின்றது. ஆனால், பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவிகள் மீது ஏற்படும் பாலியல் கொடுமைகள் தொடர்ந்து பத்திரிகை செய்திகளில் வெளிவருகின்றன.
இதை தடுக்க அரசின் திட்டங்கள், கொள்கைகள் குறித்து தெரிவிக்க வேண்டும். அப்போது தான் மாணவிகள் பள்ளி, கல்லூரிகளில் பாதுகாப்பாக இருக்க முடியும் என்றார்.
இந்த கேள்விக்கு பதிலளித்த மத்திய கல்வித்துறை இணையமைச்சர் சுபாஷ் சர்கார், “மாணவிகளை பாதுகாக்க பல்வேறு அறிவிப்புகள் மற்றும் திட்டங்களை மத்திய அரசு அளித்துள்ளது. மாநில அரசுகளும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
வர்த்தக வாகனங்களின் விலையை 1.5% உயர்த்தும் டாடா மோட்டார்ஸ்!
ஹோர்முஸ் நீரிணை திறப்பு: நாளை இந்தியா வந்தடையும் 2 சரக்கு கப்பல்கள்!

கருப்பன் வரான்... வெளியான அப்டேட்! என்னவாக இருக்கும்?
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

