அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

செப். 20-ல் ஜே.என்.யு. நுழைவுத் தேர்வு; இன்று முதல் விண்ணப்பம்

தில்லியில் உள்ள ஜே.என்.யு. பல்கலைக் கழக நுழைவுத் தேர்வு செப்டம்பர் 30-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

News image
செப். 20-ல் ஜே.என்.யு. நுழைவுத் தேர்வு; இன்று முதல் விண்ணப்பம்
Updated On :28 ஜனவரி 2024, 3:46 am

DIN


தில்லியில் உள்ள ஜே.என்.யு. பல்கலைக் கழக நுழைவுத் தேர்வு செப்டம்பர் 30-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளதாகவும் பல்கலைக் கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

பல்கலைக் கழகத்தில் சேர விருப்பம் உள்ள மாணவர்கள் jnuexams.nta.ac.in என்ற இணையதளத்தில் சென்று முன்பதிவு செய்யலாம். 

இன்று முதல் ஆகஸ்ட் 27-ம் தேதி மாலை 5 மணி வரை முன்பதிவு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நுழைவுத் தேர்வு மூன்று மணி நேரத்திற்கு நடைபெறும். சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் விதத்தில் தேர்வுகள் நடைபெறவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.