நாட்டில் 45 முதல் 60 வயதுக்குட்பட்டோருக்கு அதிகபட்சமாக 41.7 சதவிகிதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு 33 சதவிகிதமும், 18 முதல் 44 வயதுக்குட்பட்டோருக்கு 25.3 சதவிகிதமும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் கரோனா இரண்டாம் அலை பல்வேறு மாநிலங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் மத்திய சுகாதாரத் துறையுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஜனவரி மாதம் முதல் மருத்துவப் பணியாளர்களுக்கும், அதனைத் தொடர்ந்து முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், பின்னர் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.
இறுதியாக 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டோருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இதில் அதிகபட்சமாக 45 முதல் 60 வயதுக்குட்பட்டோருக்கு 41.7 சதவிகிதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு 33 சதவிகிதமும், 18 முதல் 44 வயதுக்குட்பட்டோருக்கு 25.3 சதவிகிதமும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?
அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!

கொல்கத்தாவில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய மமதா புதிய அறிவிப்பு!

ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்!
வீடியோக்கள்

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

