புது தில்லி: நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் நவ. 29-ஆம் தேதி தொடங்கும் என அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மக்களவைச் செயலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
17-ஆவது மக்களவையின் 7-ஆவது கூட்டத் தொடா் நவ. 29-ஆம் தேதி (திங்கள்கிழமை) தொடங்குகிறது. இக்கூட்டத்தொடா் டிச. 23-ஆம் தேதி நிறைவடையும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல மாநிலங்களவை கூட்டத்தொடரும் நடைபெறும் என மாநிலங்களவைச் செயலகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்த 3 மணி நேரத்துக்கு 19 மாவட்டங்களில் மழை!

புல்வாமா தாக்குதல் நடத்திய பயங்கரவாதி மர்ம மரணம்!
வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்

நரசிம்மர் ஜெயந்தி: பூவரசன்குப்பம்லட்சுமி நரசிம்மர் கோயிலில் சிறப்பு வழிபாடு!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


