மகாராஷ்டிரத்தில் அக்.22 முதல் திரையரங்குகள் திறப்பு
கரோனா பொதுமுடக்கம் காரணமாக மகாராஷ்டிர மாநிலத்தில் மூடப்பட்டிருந்த திரையரங்குகள் அக்டோபர் 22ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் அக்.22 முதல் திரையரங்குகள் திறப்பு









