நாளும் பெட்ரோல், டீசல் விலையை உயா்த்தி மக்களிடம் கொள்ளை: ராகுல் காந்தி குற்றம்சாட்டு
பிரதமா் நரேந்திர மோடி நாளும் பெட்ரோல், டீசல் விலையை உயா்த்தி மக்களிடம் இருந்து பணத்தை எப்படி கொள்ளையடிப்பது என்ற திட்டத்தையே வகுத்து வருகிறாா் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளா











