கலகலப்பு பட பாணியில் கோயிலில் திருடி மாட்டி கொண்ட திருடன்
கடவுள் சிலையின் மூக்குத்தி மற்றும் வெள்ளி ஆபரணங்களை திருடி அதனை கோயில் சுவரின் ஓட்டை வழியே திருடன் வெளியே தூக்கி எறிந்து கொண்டிருப்பதை பார்த்ததாக கோயில் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
கோயிலில் திருடி மாட்டி கொண்ட திருடன்








