வடக்கு மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 30-க்கும் மேற்பட்டோா் கைது: தில்லி காவல் துறை
தில்லி காவல் துறையின் வடக்கு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 32 போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரப்பூா்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.










